மாணவர்களின் அறிவாற்றலும் சிந்தனையும் பெருக வாய்ப்பளிக்கிறது.
மாணவர்களின் சுய மதிப்பைப் பெருக்க வழி வகுக்கிறது.
அறிவியல், சமூக சிந்தனையோடு முன் நிற்கவும் வழி நடத்தவும் உதவுகிறது.
தமிழ் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்களது தமிழ் உணர்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறமொழி சொற்கள் கலவாமல் தனித்தமிழில் பேசிப் பழக ஆர்வமூட்டுகிறது.